நாட்டில் இதுவரை 79.96 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர். தகவல் https://ift.tt/2YESYXc

டெல்லி: நாட்டில் இதுவரை 79.96 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் 2.20 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று ஐ.சி.எம்.ஆர். தகவல் அளித்துள்ளது.



from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/2YChTdN