டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,90,401-லிருந்து 5,08,953-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,301-லிருந்து 15,685-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,85,637-லிருந்து 2,95,881-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 384 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
from Dinakaran.com |27 Jun 2020 https://ift.tt/382XxO0