பெரம்பலூரில் தோண்ட தோண்ட டைனோசர் முட்டைகளா?

 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டைகள் மற்றும் கடல்வாழ் உயிரியன படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகேயுள்ள ஏரியில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஏரியில் மண் எடுக்க தோண்டியபோது, உள்ளே புதைந்திருந்த டைனோசர் முட்டை மற்றும் கடல்வாழ் உயிரின படிமங்கள் வெளிப்பட்டு உள்ளது. 

பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகளை போன்ற உருவங்களில் ஏராளமாக கிடைக்கப் பெற்றுள்ளது. இவைகள் டைனோசர் முட்டைகளின் படிமங்கள் என்றும், 


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை, கல்மரத்துண்டுகள், நட்சத்திர மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்றும் கூறப்படுகிறது.



Tags