கியாமத் நாளின் அடையாளங்கள்!!!


 உலகம் எப்போது அழிக்கப்படும் என்பதை இறைவன் மட்டுமே அறிவான். நபிமார்களோ,வானவர்களோ அந்த நாள் எப்போது என்பதை அறிய முடியாது. ஆயினும் அந்த நாள் நெருங்கும் போது ஏற்படும் அடையாளங்கள் சிலவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துச் சென்றுள்ளனர், அந்த அடையாளங்களை இந்த நூல் கீழ்க்காணும் தலைப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறது.

சிறிய அடையாளங்கள்:

1.மகளின் தயவில் தாய்
2.பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
3.குடிசைகள் கோபுரமாகும்
4.விபச்சாரமும், மதுப்பழக்கமும் அதிகரித்தல் 
5.தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
6.பாலை வனம் சோலை வனமாகும்
7.காலம் சுருங்குதல்
8.கொலைகள் பெருகுதல்
9.நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
10.பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
11.நெருக்கமான கடை வீதிகள்
12.பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
13.ஆடை அணிந்தும் நிர்வாணம்
14.உயிரற்ற பொருட்கள் பேசுவது
15.பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
16.தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
17.பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
18.சாவதற்கு ஆசைப்படுதல்
19.இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
20.முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
21.இது வரை நிகழாத அடையாளங்கள்
22.யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
23.கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
24.யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
25.செல்வம் பெருகும்
26.மாபெரும் யுத்தம்
27.பைத்துல் முகத்தஸ் வெற்றி
28.மதீனா தூய்மையடைதல்

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை

மாபெரும் அடையாளங்களில் சில :

1 - புகை மூட்டம்
2 - தஜ்ஜால்
3 - ஈஸா நபியின் வருகை
4 - யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
5 - அதிசயப் பிராணி
6 - மேற்கில் சூரியன் உதிப்பது
7 - மூன்று பூகம்பங்கள்
8 - பெரு நெருப்பு
9- ஈஸா நபியின் வருகை


கியாமத் நாளின் அடையாளங்கள்:
முஸ்லிம்கள் ஆறு விஷயங்களைக் கட்டாயம் நம்ப வேண்டும்

1-அல்லாஹ்வை நம்ப வேண்டும்
2-வானவர்களை நம்ப வேண்டும்
3-வேதங்களை நம்ப வேண்டும்
4-தூதர்களை நம்ப வேண்டும்
5-இறுதி நாளை நம்ப வேண்டும்
6-விதியை நம்ப வேண்டும்

உலகம் ஒரு நாள் அடியோடு அழிக்கப்படும், பிறகு மனிதர்கள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள் என்று நம்புவது இறுதி நாளை நம்புவது எனப் பொருள்படும். அந்த நாளில், இறைவன் மனிதர்களை விசாரித்து, நல்லவர்களை சொர்க்கத்தில் நகைச்சுவையாக ஆடம்பரமாக வைக்கவும், தீயவர்களை நரகத்தில் தண்டிக்கவும் செய்வார். இஸ்லாத்தில், இவ்வாறு நம்புவது அதன் அடிப்படை நம்பிக்கையாகத் திகழ்கிறது. ஒவ்வொரு மனிதனின் உள்ளுணர்வு, ஒரு நியாமான தீர்ப்பு நாள் தேவை என்பதைக் ஒப்புக் கொள்கிறது..

 By salma.J